சாத்தன் - அமிர்தம் தம்பதியினருக்கு 1923 பிப்ரவரி 3 அன்று மகனாக பிறந்தவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி. தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தபோது தோழர் பி.சீனிவாசராவும், கே.ஆர்.ஞானசம்பந்தமும், ஜி.வீரையனும் உதவியுள்ளார்கள்.